இந்தியாவில் இடம்பெற்றுவரும் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கால்பந்து தொடரின் நொக் - அவுட் சுற்றில் ஈரான்,ஸ்பெயின்,மாலி, இங்கிலாந்து ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
லீக் சுற்று போட்டிகள் கடந்த 14 ஆம் திகதி நிறைவடைந்தன. இதையடுத்து நொக்-அவுட் சுற்று போட்டிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகின.
இந்நிலையில்,கோவாவில் இடம்பெற்ற முதல் போட்டியில் ஈரான், மெக்சிகோ அணியை எதிர்கொண்டது. இதில் ஈரான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது. மற்றுமொரு போட்டியில் மாலி - ஈராக் அணிகள் மோதின. இப்போட்டியில் மாலி அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது.
கவுஹாத்தியில் இடம்பெற்ற போட்டியில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை செய்தன. ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது.
கொல்கத்தாவில் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து, ஜப்பான் அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM