கிரிக்கெட் வீரர் தனுஷ்க மீதான போட்டித் தடை குறைப்பு!

Published By: Devika

17 Oct, 2017 | 07:15 PM
image

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஒழுக்க விதிமுறைகளை மீறிய இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையில் பாதியை ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாகக் குறைக்க இலங்கை கிரிக்கெட் சபை முடிவெடுத்துள்ளது.

மேற்படி குற்றத்துக்காக தனுஷ்கவுக்கு ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. அத்துடன், தனது வருடாந்த சம்பளப் பணத்தில் 20 சதவீதத்தை அவர் அபராதமாகச் செலுத்தவும் நேரிட்டது.

எனினும், தனுஷ்க சார்பில் சிங்களே விளையாட்டுக் கழகம் இலங்கை கிரிக்கெட் சபையில் மனு கையளித்ததையடுத்து நேற்று (16) இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், அடுத்த ஒரு வருடத்தினுள் தனுஷ்க மீண்டும் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பட்சத்தில், மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கான தடையை அவர் அனுபவிக்க நேரும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49