தலவத்துர பகுதியின் கம்பளை - வெலிகல்ல வீதியில், எட்டு கைக்குண்டுகள் அடங்கிய பொதியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்த இருவர் எதேச்சையாக அந்தப் பொதியைக் கண்டனர். என்னவாக இருக்கும் என அந்தப் பொதியை ஆராய்ந்த அவர்கள், அதனுள் எட்டு கைக்குண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த தவுலாகலை பொலிஸார் குண்டுப் பொதியை மீட்டு, அவற்றைச் செயலிழக்கச் செய்வதற்காக கம்பளை விசேட அதிரடிப் பிரிவு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
யாரேனும் எடுத்துச் செல்லும் வழியில் அவை தவறி விழுந்தனவா அல்லது வேண்டுமேன்றே யாரேனும் அங்கு கொண்டு வந்து வைத்தனரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM