கம்பளையில் எட்டு கைக்குண்டுகள் அடங்கிய பொதி மீட்பு

Published By: Devika

17 Oct, 2017 | 04:41 PM
image

தலவத்துர பகுதியின் கம்பளை - வெலிகல்ல வீதியில், எட்டு கைக்குண்டுகள் அடங்கிய பொதியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்த இருவர் எதேச்சையாக அந்தப் பொதியைக் கண்டனர். என்னவாக இருக்கும் என அந்தப் பொதியை ஆராய்ந்த அவர்கள், அதனுள் எட்டு கைக்குண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த தவுலாகலை பொலிஸார் குண்டுப் பொதியை மீட்டு, அவற்றைச் செயலிழக்கச் செய்வதற்காக கம்பளை விசேட அதிரடிப் பிரிவு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

யாரேனும் எடுத்துச் செல்லும் வழியில் அவை தவறி விழுந்தனவா அல்லது வேண்டுமேன்றே யாரேனும் அங்கு கொண்டு வந்து வைத்தனரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33