புதிய கனிமக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நாட்டின் இயற்கை வளங்களை நிறுவனங்கள் சூறையாடுவதற்கு வழியமைத்த பழைய நடைமுறைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நிறுவனங்களுக்கு மீண்டும் அகழ்வாராய்ச்சி உரிமங்களை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 'மாற்றத்துக்கான இளைஞர்கள்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தலைமையிலான குழுவினர் இன்று வியாழக்கிழமை (03) புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தில் கடிதமொன்றைக் கையளித்தனர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM