வவுனியாவின் சில பகுதியகளில் தீபாவளிப் பண்டிகை தொடர்பில் சிவசேனா அமைப்பினால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீபாவளியை நமது இந்துத் தமிழ்க் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டாடுங்கள் பிறமதக் கடைகளில் பண்டிகைப்பொருட்கள் வாங்குவதைத் தவிருங்கள் இந்துத் தமிழ் வர்த்தகர்களே உசாராகுங்கள் என சிவசேனா அமைப்பினரால் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டிகள் இன்று அதிகாலை வேளையில் ஒட்டப்பட்டுள்ளன.
வவுனியா நகரம் , புகையிரத நிலைய வீதி , சுற்றுவட்ட வீதி , பஜார் வீதி போன்ற பகுதிகளில் இச் சுவரொட்டிகளை காணக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM