இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

Published By: Raam

30 Jan, 2016 | 06:34 PM
image

மது போதையில் செலுத்தப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டிகள்  நேருக்கு நேர் மோதியதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

கண்டி- குருநாகல் பிரதான பாதையில் கலகெதரை என்ற இடத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. படுகாயமடைந்த நால்வர் கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேற்படி சம்வத்தின் போது சாரதிகள் இருவரும் அதிக போதையில் இருந்தமையே இவ்விபத்துக்கு காரணமென  பொலிஸார் தெரிவிக்கின்றனர். கலகெதர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53