கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையில் பயணிகள் கப்பல் சேவையொன்றை ஆரம்பிக்க முதலீட்டாளர்களிடமிருந்து மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்படுமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு தெரிவிக்கின்றது.
இதற்கு முன்னரும் இந்த கப்பல் சேவையை நடத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டபோதும் அதற்கு போதுமான விண்ணப்பங்கள் கிடைக்காததால் மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்படுவதாகவும் அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டால் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பொருளாதாரம், சுற்றுலா மற்றும் தொழில் வாய்ப்பு சந்தர்ப்பங்களை அதிகரிக்க முடியுமென்றும் அமைச்சு தெரிவிக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM