வரலாற்று சிறப்புமிக்க செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த் திருவிழா வியாழக்கிழமை (27) காலை நடைபெற்றது.
கடந்த 12ஆம் திகதி நள்ளிரவு கொடியேற்றத்துடன், திருவிழா ஆரம்பமாகி, தொடர்ந்து உற்சவ நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை (27) தேர்த் திருவிழா நடந்தேறியது.
இந்தத் தேர்த் திருவிழாவில் காவடி எடுத்தும், கற்பூர சட்டிகள் ஏந்தியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியதுடன், நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர்.



























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM