வரம்பு மீறினால் 150 மில்லியன் ரூபா அபராதம்?

Published By: Devika

14 Oct, 2017 | 04:50 PM
image

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டுப் படகுகளுக்கான அபராதத்தை 150 மில்லியன் ரூபாவாக உயர்த்தப்படவுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

புதுடெல்லியில் இன்று (14) ஆரம்பமாகியிருக்கும் உயர்மட்ட மீன்பிடித்துறையினரின் பேச்சுவார்த்தைகளில் இது குறித்துக் கலந்துரையாடப்படும் எனவும், அதில் ஒருமித்த முடிவு ஏற்பட்டதும் இந்த புதிய அபராதத் தொகை அமுல்படுத்தப்படும் எனவும் மீன்பிடித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41