bestweb

ட்ரோன் தாக்குதல்: கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகளா, பொதுமக்களா?

Published By: Devika

14 Oct, 2017 | 04:07 PM
image

ஆப்கானிஸ்தானின் தொலைதூரப் பிரதேசமான குணார் மாகாணத்தில், அமெரிக்க ‘ட்ரோன்’கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதினான்கு பேர் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை நடத்துவது குறித்து நேற்று முன்தினம் (12) ஐ.எஸ். தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோதே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும், கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் அல்லர் என்றும், அப்பாவிப் பொதுமக்களே என்றும் ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் ஷாஸதா ஷாஹித் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொஸ் ஏஞ்சல்ஸில் நடுவானில் திடீரென தீப்பிடித்த...

2025-07-20 17:24:09
news-image

ரஸ்யாவின் பசுபிக்கரையோர பகுதிகளை தாக்கியது பூகம்பம்...

2025-07-20 13:36:39
news-image

'இதுபடுகொலை" காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிகளை...

2025-07-20 12:25:19
news-image

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி...

2025-07-20 11:59:59
news-image

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த...

2025-07-20 10:32:44
news-image

வியட்நாமில் புயலில் சிக்கியது சுற்றுலாப்பயணிகளின் படகு...

2025-07-20 08:38:24
news-image

அமெரிக்காவில் பொதுமக்களை நோக்கி காரை செலுத்திய...

2025-07-19 17:11:14
news-image

அமெரிக்காவில் பொலிஸ் பயிற்சி நிலையத்தில் வெடி...

2025-07-19 14:12:50
news-image

இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடையை நீடித்தது...

2025-07-19 11:29:01
news-image

உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா நியமனம்...

2025-07-19 11:25:49
news-image

கருவிலேயே முன்பதிவு செய்து பிறந்தபின்னர் விற்பனை...

2025-07-18 16:10:16
news-image

தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பாக...

2025-07-18 14:37:03