ட்ரோன் தாக்குதல்: கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகளா, பொதுமக்களா?

Published By: Devika

14 Oct, 2017 | 04:07 PM
image

ஆப்கானிஸ்தானின் தொலைதூரப் பிரதேசமான குணார் மாகாணத்தில், அமெரிக்க ‘ட்ரோன்’கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதினான்கு பேர் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை நடத்துவது குறித்து நேற்று முன்தினம் (12) ஐ.எஸ். தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோதே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும், கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் அல்லர் என்றும், அப்பாவிப் பொதுமக்களே என்றும் ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் ஷாஸதா ஷாஹித் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17