சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டைகளை வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வௌ்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10 கிலோ 200 கிராம் வல்லப்பட்டைகள் தம்வசம் வைத்திருந்த வெளிநாட்டவர் மற்றும் அவருடன் இருந்த இலங்கை பிரஜையையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
42 வயதுடைய இந்தியப் பிரஜையும் 32 வயதுடைய கொழும்பு பிரதேசத்தையும் சேர்ந்த இருவரையும் கைது செய்ததுடன் அவர்கள் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM