(எம்.எம்.மின்ஹாஜ்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை யாழ். விஜயம் செய்கின்றார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு யாழ் மண்ணுக்கு ஏதுவான இலங்கையில் உற்பத்தியான எம்.ஐ ஹய்பிரிட் மிளகாய் விதைகளை பகிர்ந்தளிக்கவுள்ளார். மேலும் நாற்று நடுகை உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு நவீன இயந்திரங்களை அன்பளிப்பு செய்யவுள்ளார்.
தேசிய உணவு உற்பத்தி புரட்சியின் இறுதி நிகழ்வு தொடர்பில் சேமா கட்டடத்தொகுதியில் இன்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM