கருத்தடை செய்ததில் முறைகேடு; நாய் வேடமணிந்து வந்து முறைப்பாடு..!

19 Aug, 2026 | 02:07 PM
image

இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வா ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம் நடைபெற்றது.

இதில், தெருநாய் பிரச்சனை குறித்து புகார் தெரிவிக்க, கந்த்வா மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தீபக் ரத்தோர் வந்திருந்தார். அவருடன், நாய் வேடம் அணிந்த ஒருவரும் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய ரத்தோர், “நகரில், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநகராட்சியின் நாய் கருத்தடை திட்டத்தில் ரூ.40 லட்சம் முறைகேடு நடந்துள்ளது” என்று குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், தெருநாய் பிரச்சனை குறித்து புகார் தெரிவிக்க, நாய் வேடமணிந்து ஒருவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய ஆசிரியர் தினம் : ஆசிரியர்களுக்கு...

2026-09-05 16:54:34
news-image

ஆப்பிரிக்க கண்டத்தின் அளவை துல்லியமாக காட்டும்...

2026-09-05 15:10:43
news-image

EOS-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது...

2026-09-05 14:18:16
news-image

கிழக்கு சீனாவில் மண்சரிவு: ஒருவர் பலி,...

2026-09-05 11:43:04
news-image

டெல்லியில் பெண் முதலமைச்சர், மத்திய அமைச்சர்...

2026-09-05 09:12:33
news-image

இந்தோனேசியாவில் நிலப்பரப்பிலும் நிலத்தடியிலும் தீப்பற்றி பரவும்...

2026-09-04 11:58:53
news-image

நேபாள பேரழிவு வெள்ளம்: உயிரிழப்பு 1,280...

2026-09-04 11:50:55
news-image

நேபாள வெள்ளம் ; 09 நாட்களுக்கு...

2026-09-04 11:15:34
news-image

வியட்நாமில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 11...

2026-09-04 09:02:41
news-image

சத்தியம் செய்யுங்கள் : எதிர்க்கட்சிகளுக்கு தமிழக...

2026-09-03 16:58:19
news-image

பிலிப்பைன்ஸில் முழங்கால் அளவு வெள்ளத்தில் நடந்த...

2026-09-03 16:33:34
news-image

56 பேரை 16 விநாடிகளில் தாண்டி...

2026-09-03 16:39:32