மஹிந்தானந்த, வெல்கம தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்

Published By: Priyatharshan

13 Oct, 2017 | 10:09 AM
image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான  மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குமார வெல்கம ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து மஹிந்தானந்த அளுத்கமகேயும் மதுகம தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து குமார வெல்கமவும் கட்சியினால் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த வெற்றிடங்களுக்கு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54