மலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் கடந்த 02ம் திகதி பெய்த கடும் மழையின் காரணமாக குறித்த வீதியின் அநேகமான பகுதியில் மண்மேடு சரிந்துள்ளது. சரிந்து கிடக்கும் மண்மேட்டினை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் நோர்வூட் பிரதேசசபை மந்தகதியில் செயற்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ள கடினமாக உள்ளதாக வாகனசாரதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
வீதியில் மண்சரிவு ஏற்பட்டு அந்த மண்மேட்டினை அப்புரபடுத்தாமாலும் நோர்வூட் பிரதேசசபை கண்டு கொள்ளாமல் இருப்பதினாலும் கால்வாய்களில் நிறம்பி காணப்படும் நீரினால் டெங்கு நோய்கள் ஏற்பட கூடிய சத்திய கூறுகள் காணப்படுவதாக பிரதேச மக்கள் சுற்றி காட்டுகின்றனர்
எனவே இந்த வீதியில் ஆங்காங்கே காணப்படும் மண்மேட்டினை அகற்ற நோர்வூட் பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM