நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதம் முழுமையாகப் பரிசீலிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதன் பின்னரே அரசியலமைப்பின் 22ஆவது திருத்தமும், நீதிமன்ற சட்டம் (திருத்தச்) சட்டமூலமும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM