அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றியது.
இரு அணிகளுக்குமிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் 37 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் மிக முக்கியமானதுமான போட்டி இன்று மெல்பேர்ணில் இடம்பெற்றது.
இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்று 27 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM