கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு நவசண்டி யாகம் ஆரம்பமாகவுள்ளது.
அன்றைய தினம் காலை 8 மணிக்கு பால்குட பவனி நடைபெறுவதோடு, தொடர்ந்து, கோ பூஜை, சுவாசினி பூஜை, சுமங்கலி பூஜை, வடுகபைரவ பூஜை, வஸோத்தாரா ஹோமம், பூர்ணாகுதி என்பனவும் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, அம்பாளுக்கு விஷேட அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜை, பிரார்த்தனை என்பன நடைபெற்று, அதனையடுத்து, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையுடன் நவசண்டி யாகம் நிறைவுபெறவுள்ளதாகவும், இதில் பக்தர்கள் கலந்துகொள்ளுமாறும் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM