வெள்ளவத்தை, பாமன்கடை பகுதிகளில் 7 மணி நேர நீர் வெட்டு

Published By: Digital Desk 3

06 Aug, 2026 | 05:25 PM
image

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (06) வியாழக்கிழமை இரவு 10.00 மணி முதல் நாளை (07) வெள்ளிக்கிழமை காலை 5.00 மணி வரை 7 மணித்தியாலங்களுக்கு வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்தும் முதலீட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டத்தின் அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகளுக்காகவே இந்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படுவதாக அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடைப் பகுதி மக்கள் தேவையான நீரை முன்னதாகவே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், இருக்கும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொள்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாகக் கூறிய பலரது...

2026-08-15 05:08:29
news-image

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினால் அண்மைகாலமாக நாட்டில்...

2026-08-14 12:44:36
news-image

நீதித்துறையை அரசியலாக்க வேண்டாம் ; தைரியமிருந்தால்...

2026-08-14 16:54:24
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வெளிநாடுகள்...

2026-08-14 14:28:23
news-image

எனது தந்தை ரோஹண விஜேவீரவின் படுகொலைக்கு...

2026-08-14 16:24:59
news-image

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக...

2026-08-14 16:41:37
news-image

அரச அதிகாரிகள் அரசியல் அதிகாரத்துக்கும், செல்வாக்குக்கும்...

2026-08-14 16:53:28
news-image

நீதிமன்ற சுதந்திரத்தை இல்லாதொழிக்கும் கொள்கையில் அரசாங்கம்...

2026-08-14 22:21:16
news-image

நீதித்துறையை அரசியல்மயப்படுத்தினால் ஏற்படும் அபாயத்தை ஜனாதிபதி...

2026-08-14 22:18:16
news-image

வழக்கு விசாரணைகள் அதிகரிப்பதே நீதிமன்ற கட்டமைப்பு...

2026-08-14 19:29:50
news-image

மதுரையில் தென்னிந்தியாவிற்கான இலங்கை துணை உயர்ஸ்தானீகர்...

2026-08-14 20:11:09
news-image

எதிர்க்கட்சியை அடக்கும் சக்தி அரசாங்கத்திற்கு இல்லை...

2026-08-14 19:28:23