மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம்

06 Aug, 2026 | 12:35 PM
image

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் சுரங்க பெர்னாண்டோ ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து நல்லாசிகள் பெற்றார்.

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர் சுரங்க பெர்னாண்டோ இன்று வியாழக்கிழமை  (06) காலை ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து, புனித 'தந்த தாதுவை' தரிசித்து மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல,   ஆளுநரை வரவேற்றார். இந்நிகழ்வில் கண்டி மேயர் சந்திரசிறி விஜேநாயக்க, பிரதி மேயர் ருவன் குமார கலபிட்ட உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-15 06:17:08
news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு...

2026-08-15 06:12:02
news-image

மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் உருவான அரசாங்கம்...

2026-08-15 06:01:04
news-image

வங்கி அதிகாரிகள், பொலிஸார் என நடித்து...

2026-08-15 05:57:44
news-image

வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 20ம் ஆண்டு...

2026-08-15 05:55:09
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா...

2026-08-15 05:47:55
news-image

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாகக் கூறிய பலரது...

2026-08-15 05:08:29
news-image

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினால் அண்மைகாலமாக நாட்டில்...

2026-08-14 12:44:36
news-image

நீதித்துறையை அரசியலாக்க வேண்டாம் ; தைரியமிருந்தால்...

2026-08-14 16:54:24
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வெளிநாடுகள்...

2026-08-14 14:28:23
news-image

எனது தந்தை ரோஹண விஜேவீரவின் படுகொலைக்கு...

2026-08-14 16:24:59
news-image

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக...

2026-08-14 16:41:37