புதிய சிக்கல் : ரஜினிகாந்தை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Published By: Robert

29 Jan, 2016 | 01:45 PM
image

நடிகர் ரஜினிகாந்த் உட்பட மூன்று பேர் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இணை இயக்குனர் முன்பு ஆஜராகி விளக்கமளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான தி ஆஸ்ரம் மெட்ரிகுலேசன் பள்ளி நிலம் கு‌றித்து வெங்கடேசவரலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து, வெளியான உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வெங்கடேசவரலு புகார் தொடர்பாக, நேரில் வந்து விளக்கம் தருமாறு நடிகர் ரஜினிகாந்த், லதா ர‌ஜினிகாந்த், மற்றும் அந்தப்பள்ளியின் முதல்வர் வந்த‌னா ஆகியோருக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவுறுத்தியிருந்தது.‌

ஆனால், அதற்கு தடைகோரி பள்ளியின் முதல்வர் வந்தனா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நிதிமன்ற நீதிபதி எம்.எம். ‌சுந்தரேஷ், நேரில் ஆஜராகி வி‌ளக்கம் அளிப்பதற்கு எந்த தடையும் விதிக்கமுடியாது என தீர்ப்பளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35