தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்க உள்ளதாக அப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'வேலைக்காரன்' படத்தை இயக்கிய இயக்குநர் மோகன் ராஜா பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் இயக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார்.
படத்தில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கார்த்தி -மோகன் ராஜா- லக்ஷ்மன் குமார் - கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படத்திற்கு திரையுலக வணிகர்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM