திசை திருப்பும் வேலையை த.வெ.க அரசு செய்கிறது. நான் பேசாத ஒன்றை கட் கொபி பேஸ்ட் செய்து அவதூறு பரப்புகின்றனர் என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தான் கைது செய்யப்பட்டபோது ஊடகவியலாளர்களை நோக்கித் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டத்தில் பேசினேன். டம்மி முதல்வருக்கு ரீல்ஸ் வெறி முற்றிப் போய் உள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ரீல்ஸ் வெறியில் உள்ளனர்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள், விவசாயிகளை ஏமாற்றாதீர்கள் என பல கருத்துகளை பேசியுள்ளேன்.
ஏதாவது ஒரு பிரச்சினை நடந்தால் அதனை திசை திருப்பும் வேலையை த.வெ.க அரசு செய்கிறது.
என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன். இதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் அல்ல.
தி.மு.கவின் கடைசி தொண்டன் கூட இது போன்ற கைது நடவடிக்கைக்கு பயப்பட மாட்டான். இந்த கைது நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வேன் எனக் கூறியுள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM