இதுவரை நான் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாகவே ஆடியுள்ளேன். என்னுடைய முழுத் திறமையை அனைவரிடமும் வெளிப்படுத்திக் காட்டியுள்ளேன்.
என்னுடைய திறமையின் காரணமாக கண்டிப்பாக விரைவில் அணியில் எனக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
அந்த வாய்ப்பும் என் வீடு தேடி வரும் என இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
தற்போதைய இந்திய அணியில் விளையாடாதது குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போதே அஷ்வின் இவ்வாறு தெரிவித்தார்.
மிகவும் சிறப்பாக செயற்பட்ட அஷ்வின் நீண்ட காலத்திற்கு பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்தில் திகழ்ந்தார்.
இந்த நிலையில் அணியின் தலைவராக கோஹ்லி பொறுப்பேற்றதையடுத்து, இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன.
அணியின் முக்கிய வீரரான அஷ்வின் வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சாஹல், குல்தீப் ஆகிய இரு புதிய சுழற்பந்து வீச்சாளர்களைக் களமிறக்கினார் கோஹ்லி.
இந்நிலையில் என்னுடைய முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும்.
மிகவிரைவில் அணியில் நான் தேர்ந்தெடுக்கப்படுவேன். வாய்ப்புகள் என் வீட்டுக் கதவைத் நிச்சயம் தட்டும் என்று அஷ்வின் நம்பிக்கையோடு கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM