தமிழர் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை மரபுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் குடமூதற்கும்மி ஆற்றுகை 15ஆவது முறையாக நேற்றைய தினம் (30) நடைபெற்றது.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய ஆவணக் காப்பக (Rocord Room) கட்டட திறப்பு விழாவுக்கான வரவேற்பு நிகழ்வு வவுனியா வடக்குப் பிரதேசத்தின் மன்னகுளம் கிராமத்தில் புதிய கட்டடம் திறப்புவிழா கண்டிருக்கிறது. அந்த நிகழ்விலே குடமூதற்கும்மி ஆற்றுகை நடைபெற்றது.
பாரம்பரிய கலை, பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் இந்நிகழ்வு, உள்ளூர் கலாசார மரபுகளைப் பேணிப் பாதுகாக்கும் சிறந்த முன்மாதிரியாக அமைந்ததுடன், நாட்டுப்புறக் கலைகளின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையிலும் அமைந்தது.
இத்தகைய கலாசார நிகழ்வுகள் தமிழர் பாரம்பரிய அடையாளங்களை நிலைநிறுத்துவதோடு, நாட்டுப்புறக் கலைகளின் தொடர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM