பதுளை ரிதிபான ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய தேர்த் திருவிழா 

31 Jul, 2026 | 11:25 AM
image

பதுளை மாவட்டத்தின் ரிதிபான ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நேற்று வியாழக்கிழமை (30) பக்தி உணர்வுடன் நடைபெற்றது.

ஆலய பாரம்பரியத்தின்படி, தேரில் அம்மன் எழுந்தருளி ஆலய வீதிகளில் உலா வந்த நிகழ்வு பக்தர்கள் சூழ நடந்தேறியது.  

இத்தேரோட்டத்தின்போது பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு பக்திப் பாடல்கள், ஆராதனைகள் மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, ஆலய வளாகம் மற்றும் சுற்றுப்புறங்கள் முழுவதும் ஆன்மிக சூழல் நிலவியதுடன், பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர். 

இதன்போது, சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து தேர்த் திருவிழாவுக்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்து வழிபாடுகளில் பங்கெடுத்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50