இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபையின் 31ஆவது பரிசளிப்பு விழா!

27 Jul, 2026 | 05:18 PM
image

இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபையின் 31ஆவது பரிசளிப்பு விழா பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது. 

இதன்போது இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் அரசியல் ஆலாேகர் கலாநிதி ரம்பாபு இரண்டாவது செயலாளர் கலாநிதி கந்தப்பன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பரிசில் வழங்கி வைத்தனர். 

மேலும் இந்த நிகழ்வில் இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபை தலைவர் ஜெயகருணாகரன் பொது செயலாளர் நடராஜன்,  பொருளாளர் கணேசன் கலந்துக்கொண்டனர். 

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50