பெரிய மாற்றம் வரும்
Published By: Digital Desk 3
26 Jul, 2026 | 11:51 AM
இலங்கையின் அரசியல் களத்தில் ஒரு அரிதான அதிசயம் வியாழக்கிழமை நிகழ்ந்தது. எதிர்க்கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும் ஒரே மேசையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர். யாராலுமே சாதிக்க முடியாத இந்த விடயத்தை, அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கமே வெற்றிகரமாக சாதித்துக் காட்டியிருக்கிறது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளே இந்த எதிரெதிர் துருவங்களை ஒரே புள்ளியில் இணைய வைத்திருக்கின்றன. சட்டத்தின் ஆட்சியையும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தையும் பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்குதல் என்பதே இந்த சிறப்புமிக்க சந்திப்பின் பிரதான கருப்பொருளாக இருந்தது. தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சித் தலைவர்களும் மிகவும் உற்சாகத்துடன் இதில் கலந்து கொண்டது இதன் முக்கியத்துவத்தை மேலும் கூட்டியது.
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
மாணவர் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக...
09 Aug, 2026 | 09:22 AM
-
சிறப்புக் கட்டுரை
தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய...
04 Aug, 2026 | 04:53 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?...
03 Aug, 2026 | 11:19 AM
மேலும் வாசிக்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM