இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 2ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று மெல்போர்ன் நகரில் நடக்கிறது.
3 போட்டி கொண்ட இந்தத் தொடரில் அடிலெய்ட்டில் நடந்த முதல் இருபதுக்கு 20 போட்டியில் இந்தியா 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டியிலும் வென்று இந்திய அணி தொடரை வெல்லுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் தொடரை இழந்த இந்தியாவுக்கு இருபதுக்கு 20 தொடரை கைப்பற்ற நல்ல வாய்ப்பு இருக்கிறது. துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கிறது.
ஆஸி. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் இருக்கிறது. தொடரை இழக்காமல் சமன் செய்யும் வகையில் அந்த அணி கடுமையாக போராடும். சொந்த மண்ணில் விளையாடுவது ஆஸி.க்கு கூடுதல் பலம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM