பௌத்த தேரர் நஞ்சருந்தி தற்கொலை

Published By: Priyatharshan

07 Oct, 2017 | 10:08 AM
image

உளவியல் நோய்க்­குள்­ளா­கி­யி­ருந்த 59 வய­து­ பௌத்த தேரர் ஒருவர் நஞ்­ச­ருந்தி தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­தாக புத்­தளம் மற்றும் கல்­பிட்டி பிரி­வுக்­குட்­பட்ட திடீர் மரண விசா­ரணை அதி­காரி பீ. எம். ஹிசாம் தெரி­வித்தார்.  

கரு­வ­ல­கஸ்­வெவ விகா­ரையைச் சேர்ந்த விஹி­னவே அங்­கி­ராஜ  (வயது 59)  எனும் தேரரே இவ்­வாறு தற்­கொலை செய்து கொண்­ட­வ­ராவார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு படுக்­கைக்குச் சென்­றுள்ள இவர் சற்று நேரத்தில் எழுந்து அங்கு உறங்கிக் கொண்­டி­ருந்த மற்­றொரு இளை­ஞ­னிடம் தான் நஞ்­ச­ருந்­தி­விட்­ட­தாகத் தெரி­வித்­துள்­ள­தா­கவும், அதன் பின்னர் அங்­கி­ருந்­த­வர்கள் அவரை  புத்­தளம் வைத்­தி­ய­சாலைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சை பலனின்றி அவர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் மேற்­கொள்­ளப்பட்ட மரண விசா­ர­ணையின் போது தெரி­ய­வந்­த­தாக இம்­ம­ரணம் தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட திடீர் மரண விசா­ரணை அதி­காரி ஹிசாம் தெரி­வித்தார். 

புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் இடம்­பெற்ற பிரேத பரி­சோ­தனை மற்றும் மரண விசா­ர­ணை­களின் பின்னர் நஞ்­ச­ருந்தி தற்­கொலை செய்து கொண்­டதால் ஏற்­பட்ட மரணம் எனத் தீர்ப்பை வழங்கி சட­லத்தை உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைத்­த­தா­கவும் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் மேலும் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24
news-image

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள்...

2025-02-11 17:22:36
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி...

2025-02-11 17:04:54
news-image

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் விடுத்துள்ள...

2025-02-11 16:25:59
news-image

வவுனியாவில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன்...

2025-02-11 16:23:23
news-image

திருகோணமலையில் நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூவர்...

2025-02-11 16:15:00
news-image

முச்சக்கரவண்டி மோதி ஒருவர் உயிரிழப்பு ;...

2025-02-11 16:10:33
news-image

புதிய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை...

2025-02-11 16:45:37