பணம் சம்பாதிக்கப்பட்ட விதத்தை உறுதிப்படுத்த முடியாத 2 கோடியே 70 இலட்சம் ரூபா பணத்தைக் காரில் எடுத்துச் சென்ற சந்தேகநபர்கள் இருவர் கொழும்பு மத்திய வலய குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மத்திய வலய குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் உத்தியோகத்தர்கள் குழுவினால் செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்க் வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டு கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்கள் கொழும்பு 13 மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 54 மற்றும் 59 வயதுடையவர்களாவர்.
கைப்பற்றப்பட்ட பணம் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதா என்பது தொடர்பில் கொழும்பு மத்திய வலய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM