(ஆர்.ராம்)
இலங்கைக்கான சீனத்துவர் கீ ஷென்ஹொங் இம்மாதம் 31ஆம் திகதியுடன் இலங்கையில் தனது சேவைக்காலத்தினை பூர்த்தி செய்து விடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 99ஆவது நிறுவன தின வரவேற்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (21) கொழும்பு ஷங்கிரில்லா விடுதியில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டிருந்த தூதுவர் ஊடகவியலாளர்களுடன் உரையாடியபோது தனது விடைபெறும் விடயத்தினை உறுதிப்படுத்தினார்.
2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி மக்கள் சீனக்குடியரசின் இலங்கைக்கான தூதுவராக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டவர் கடந்த ஆறுவருடங்களாக அப்பதவியில் செயற்பட்டிருந்தார்.
1965ஆம் ஆண்டு பிறந்த இவர் 1996ஆம் ஆண்டு சீன இராஜதந்திர சேவையில் இணைந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM