அசாமில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ; கடந்த 24 மணிநேரத்தில் 21 பேர் பலி 

22 Jul, 2026 | 11:13 AM
image

இந்தியாவின் அசாமில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி கடந்த 24 மணித்தியாலங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

இந்த வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை மொத்தமாக 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த வெள்ளத்தினால் அசாம் மாநிலத்தின் உள்ள 16 மாவட்டங்களில் மொத்தமாக 5.64 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிரம்மபுத்திரா முதலான முக்கிய நதிகளின் நீர்மட்டம் அதிகரித்து ஓடுவதால், பல கிராமங்கள், விவசாய நிலங்கள், வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் வெள்ளம் நிரம்பிய பகுதிகளில் ரயில் போக்குவரத்து சேவைகளும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யானைக் கூட்டத்திற்காக சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டது...

2026-08-19 16:58:11
news-image

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி!

2026-08-19 16:45:54
news-image

மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் அரச பெண்...

2026-08-19 16:28:12
news-image

கருத்தடை செய்ததில் முறைகேடு; நாய் வேடமணிந்து...

2026-08-19 14:07:41
news-image

இந்தியாவில் ஹோட்டலில் தீ விபத்து; பங்களாதேஷ்...

2026-08-19 13:00:02
news-image

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்தது ;...

2026-08-19 12:41:44
news-image

உடல் எரிச்சலால் ஒரு மாதமாக குளத்திலேயே...

2026-08-19 12:09:52
news-image

வீதிப் பணியின் போது 4 மனித...

2026-08-19 11:38:44
news-image

இந்திய நடிகை த்விஷா சர்மா மரணம்:...

2026-08-19 11:03:35
news-image

உயிருடன் இருக்கும் 62 வயது மூதாட்டி...

2026-08-19 11:05:34
news-image

ஸ்பெயினில் பூமியதிர்ச்சி ; 03 பேர்...

2026-08-19 09:40:46
news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37