அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்
21 Jul, 2026 | 06:40 PM
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூலம் மிகவும் கடுமையான ஒன்றாகும். பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் மற்றும் பணச்சலவை போன்ற பிரச்சினைகளை கையாள்வதை நோக்கமாகக் கொண்ட நாடுகளுக்கு இடையிலான அமைப்பான 'நிதி நடவடிக்கை பணிக் குழுவின்' தேவைகளுக்கு இணங்குவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது அவசியம் என்பதே அரசாங்கத்தின் நியாயப்படுத்தலாகும்.
எவ்வாறாயினும், தற்போதைய வடிவத்தில் இந்த சட்டமூலம் அரசாங்கத்தின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை பரந்தளவில் ஆதரிக்கும் பல அரச சார்பற்ற நிறுவனங்களைக் கூட அரசாங்கத்திடமிருந்து தூர விலக்கலாம். அத்துடன் அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கைக் கொண்டிருப்பதாக விமர்சகர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் இது உறுதிப்படுத்துவதாக அமையும். மறுபுறம், அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்தின் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளுக்கு முகங்கொடுப்பது இது முதல் முறையல்ல......
-
சிறப்புக் கட்டுரை
மதப் பாதுகாப்பு, தமிழ் மொழி
16 Aug, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மாகாணசபை தேர்தல்கள் ; தமிழ்பேசும் கட்சிகள்...
16 Aug, 2026 | 04:33 PM
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
மாணவர் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக...
09 Aug, 2026 | 09:22 AM
மேலும் வாசிக்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM