தெற்கு வியட்நாமில் செவ்வாய்க்கிழமை (21) அதிகாலை பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 7 பயணிகள் உயிரிழந்ததாகவும் 5 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லாம் டோங் (Lam Dong) மாகாணத்திலிருந்து அருகில் உள்ள வணிக மையமான ஹோ சி மின் நகரத்துக்குச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸே திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
தீ வேகமாக வாகனம் முழுவதும் பரவியதால், அதற்குள் இருந்த பயணிகள் வெளியேற முடியாமல் வாகனத்துக்குள்ளேயே மாட்டிக்கொண்டனர் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
24 இருக்கைகள் கொண்ட அந்த பஸ்ஸில் தீ பரவியதற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM