''வோல்பாக்கியா பக்றீரியா'' முறை மூலம் அடுத்த மாதம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் - சுகாதார அமைச்சர்

20 Jul, 2026 | 09:24 AM
image

''வோல்பாக்கியா பக்றீரியா'' முறைமையைப் பயன்படுத்தி டெங்கு நோயை ஒழிக்கும் திட்டம் எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் முன்னோடிக் கட்டம்  ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தற்போது நடைமுறையிலுள்ள டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் எவ்வித தடங்கலுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் வயது முதிர்ந்த ஒட்டகச்சிவிங்கி...

2026-08-19 16:29:03
news-image

ஊழல் தடுப்பு திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில்...

2026-08-19 16:25:49
news-image

''டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க...

2026-08-19 15:45:01
news-image

தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைச்...

2026-08-19 15:43:18
news-image

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா...

2026-08-19 15:23:30
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்!

2026-08-19 15:15:38
news-image

உன்னிச்சை – வவுணத்தீவு அபிவிருத்திக்கு காணி...

2026-08-19 15:14:55
news-image

களுவாஞ்சிகுடியில் வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை:...

2026-08-19 14:54:37
news-image

நெடுந்தீவுக்கான படகுச் சேவைகளில் குறைபாடுகள் ;...

2026-08-19 14:42:34
news-image

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி...

2026-08-19 14:44:18
news-image

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச...

2026-08-19 14:53:54
news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டை...

2026-08-19 14:29:16