கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32 - 33 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மன்றத்தின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
இப்பொதுக்கூட்டம் தொடர்பான விபரங்கள் வருமாறு:
திகதி: 19.07.2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி
இடம்: LKN வளாகம்
இக்கூட்டத்தில் மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், மன்றத்தில் இதுவரை இணையாத பொதுமக்களும் தங்களை புதிய உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 02.03.1992 அன்று ஆரம்பிக்கப்பட்ட இம்மன்றம் (பதிவு இலக்கம்: 2742), இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தில் HA/4/CBO/59 என்ற இலக்கத்தின் கீழும், அகில இலங்கை இந்து மாமன்றத்தில் 74 ஆம் இலக்கத்தின் கீழும் உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM