கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும் அங்கவீனர்கள் பயன்படுத்த சக்கர நாற்காலியொன்று தேவைப்பட்ட நிலையில், அதற்கான கோரிக்கையை நிர்வாகத்தினரால், கொழும்பு பொது நூலகத்தின் ஆலோசனைக்குழுவிற்கு நகராதிபதியால் நியமிக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான லயன் சிதம்பரம் மனோகரனிடம் முன்வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் கொழும்பு லயன்ஸ் கழகத்தின் ஊடாக அதன் தலைவர் லயன் அசோக்குமாரின் நிதி உதவியில் குறித்த சக்கர நாற்காலியை கொள்வனவு செய்து, கொழும்பு மாநகர மேயர் விராய் கெலி பல்தசார், தலைவர் லயன் அசோக்குமார், செயலாளர் லயன் ரவியுடன் லயன் சிதம்பரம் மனோகரனும் இணைந்து கொழும்பு பொது நூலகத்தின் பொறுப்பாளர் வருணியிடம் ஒப்படைக்கப்பட்டது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM