(நெவில் அன்தனி)
காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு இந்தியா உறுதியான பதில் அளித்துள்ளது.

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 424 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் 19 வயதுக்குட்பட்ட இந்தியா அணி இன்றைய 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 378 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

லக்ஷியா ராய்சாந்தனி, சாகர் விர்க் ஆகிய இருவரும் அபார சதங்களைக் குவித்ததுடன் முதலாவது விக்கெட்டில் 295 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியா இளையோர் அணியை பலப்படுத்தினர்.
லக்ஷியா ராய்சாந்தனி 21 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 196 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.
சாகர் விர்க் 134 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM