கட்டார் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவையொட்டி, கொழும்பிலுள்ள கட்டார் தூதரகத்துக்கு இன்று (14) செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
இதன்போது, இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஹமத் முகமது அப்துல்லா அல்-சனாத் அல்-தோசாரியைச் சந்தித்த பிரதி அமைச்சர், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
முன்னாள் அமீரின் சிறந்த தலைமைத்துவத்தையும், இலங்கைத் தொழிலாளர்களுக்கு கட்டாரில் அவர் பெற்றுக்கொடுத்த நல்வாய்ப்புகளையும் நன்றியுடன் நினைவுகூர்ந்த பிரதி அமைச்சர், இந்தத் துயரமான வேளையில் இலங்கை கட்டார் மக்களுடன் எப்போதும் துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM