"முழு நாடுமே ஒன்றாக'' என்னும் நடவடிக்கைகமைய 855 சந்தேகநபர்கள் கைது!

14 Jul, 2026 | 12:50 PM
image

(செ.சுபதர்ஷனி)

"முழு நாடுமே ஒன்றாக'' என்ற நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள  தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய  திங்கட்கிழமை (13) மாத்திரம் 855  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

''முழு நாடுமே ஒன்றாக'' – தேசிய செயற்பாடு என்ற தொனிப்பொருளின் கீழ்  கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில்   தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய நாடு முழுவதும் சுமார் 859  சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், 855 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

மேற்படி நடவடிக்கைகமைய 1 1 கிலோ  652   கிராம் ஐஸ் போதைப்பொருள்,  892 கிராம் ஹெரோயின்,    876 கிராம் கஞ்சா , 6 கிலோ 196 கிராம் குஷ், 2 கிலோ 444 கிராம் மாவா மற்றும்  3,529போதை மாத்திரைகள் ஆகியன    அதிகாரிகளால்  கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேலும்  கைதான 7   சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் பாவனை அடிமையானவர்கள் என கண்டறியப்பட்ட மேலும் 5 சந்தேகநபர்கள் மறுவாழ்வு மத்திய நிலையங்களு்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளுக்கான மீள்குடியேற்ற உதவிகள்...

2026-08-19 15:11:21
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலையின் 09 முஸ்லிம்...

2026-08-19 16:06:41
news-image

22ஆவது திருத்த விவகாரம் : அநுர...

2026-08-19 16:07:31
news-image

இலங்கைக்கு வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சருடன்...

2026-08-19 15:28:18
news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42