கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது 

Published By: Priyatharshan

04 Oct, 2017 | 03:37 PM
image

வவுனியா சாம்பல்தோட்டம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நால்வரை வவுனியா நெளுக்குளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மன்னார் பகுதியிலிருந்து சூடுவந்தபுலவு நோக்கி பயணித்த நபர்களிடம் கேரள கஞ்சா இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி எ.எம்.எஸ்.அத்தநாயக்க தலமையிலான  குழுவினர் குறித்த நபர் சாம்பல்தோட்டம் பகுதியில் வைத்து சோதனையிட்டபோது உடமையுடன் மறைத்து வைத்திருந்த கேரள கஞ்சா பொதியினை கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 24,26,27 மற்றும் 39 வயதுடையவர்கள் எனவும் எங்கிருந்து இவர்கள் கஞ்சாவினை பெற்றுக்கொண்டார்கள் என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா பொலிஸ் நிலையத்தினூடாக வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30