(எம்.நியூட்டன்)
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய அன்ன சத்திர மண்டபம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது.
செஞ்சொற்செல்வர். கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆலயத்தில் வழிபாடுகளுடன் அன்னையின் படம் எடுத்துவரப்பட்டு கலாநிதி ஆறுதிருமுருகனின் அன்னைசத்திர மண்டபம் திறந்துவைக்கப்பட்டது.
வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சிவசிறி , வலி வடக்கு பிரதேச தவிசாளர் சுகிர்தன் ஆகியோரது வாழ்துரையும் தொடர்ந்து சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் விரிவுரையாளர் செந்தமிழ்ச்சுடர் கி.சிவகுமார் சிறப்பு உரையும் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு விரிவுரையாளர்கள் அதிபர்கள் , ஆசிரியர்கள் சமய ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.


























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM