கீதா குமாரசிங்க விவகாரம்: விசேட மேன்முறையீட்டு மனு  விசாரணை நிறைவு

Published By: Devika

03 Oct, 2017 | 08:06 PM
image

பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விசேட மேன்முறையீட்டு மனு விசாரணைகள் நிறைவு பெற்றன.

இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்தின் பிரஜா உரிமைகளைக் கொண்டுள்ள காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கீதாவின் மேற்படி விசேட மேன்முறையீடு தொடர்பில் ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழாம் விசாரணைகளை நிறைவு செய்துள்ள நிலையில், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிடுவதை ஒத்திவைத்துள்ளது.

மேலும், எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் எழுத்து மூல ஆவணங்களை மன்றில் ஒப்படைக்க உத்தரவிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13
news-image

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு...

2025-03-21 21:19:44
news-image

ச.தொ.ச. நிவாரண பொதியில் ஏன் தனியார்...

2025-03-21 21:20:24
news-image

வேட்புமனு நிராகரிப்பு எதிராக சட்டநடவடிக்கை -...

2025-03-21 23:48:50
news-image

இலஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை சத்தியக்கடதாசி...

2025-03-21 21:26:25
news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59