நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் டி.டபிள்யூ. புஷ்பகுமாரவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நீதியமைச்சர் ஹர்ஷ நாணயக்கார, கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரம்புக்கனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சமந்த ரணசிங்க, ரம்புக்கனை பிரதேச சபை உறுப்பினர் பிரியந்த எதிரிசூரிய மற்றும் கேகாலை பிரதேச சபை உறுப்பினர் தரங்க பிரேமரத்ன ஆகியோர் இன்று (09) வியாழக்கிழமை ரம்புக்கனை, கிரிவந்தெனிய வெலிகந்த பகுதியில் உள்ள குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தரின் இல்லத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM