வலஸ்முல்ல ‘தெம்பிலி லஹிரு’வின் வீட்டிற்கு இனந்தெரியாதோரால் தீவைப்பு!

09 Jul, 2026 | 01:15 PM
image

பாதாள உலகக் குழு உறுப்பினர்  ‘தெம்பிலி லஹிரு’ என்பவருடைய மித்தேனிய - ஜுலம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு நேற்று புதன்கிழமை (08) இரவு இனந்தெரியாத குழுவொன்று தீ வைத்துள்ளது.

இந்த தீவைப்புச் சம்பவம் இடம்பெற்ற வேளையில், வீட்டில் ‘தெம்பிலி லஹிரு’வின் தாய் மட்டுமே இருந்ததாகப் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அதிஷ்டவசமாக இந்தத் தீ விபத்தினால் அவருக்கு எந்தவித ஆபத்தோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் மித்தேனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைகளை விடுத்து புலம்பெயர் அமைப்புகளை நீதி...

2026-07-10 14:29:42
news-image

கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு...

2026-07-10 22:03:37
news-image

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலையின்...

2026-07-10 18:40:05
news-image

வடக்கில் இராணுவக் குறைப்பு மற்றும் பலாலி...

2026-07-10 18:38:06
news-image

தித்வா அனர்த்த நிதி திறைசேரியில் பாதுகாப்பாக...

2026-07-10 16:11:37
news-image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கௌரவத்தையும் உயர்த்துவதே அரசின்...

2026-07-10 20:53:55
news-image

ஒற்றையாட்சி, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு வார்த்தையின்...

2026-07-10 14:30:42
news-image

சிறைச்சாலை வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் ;...

2026-07-10 13:21:14
news-image

பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இலங்கையின்...

2026-07-10 13:11:19
news-image

குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை: நாடாளுமன்றத்தில்...

2026-07-10 16:01:53
news-image

துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு அதிக சம்பளம்;...

2026-07-10 14:45:23
news-image

கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி...

2026-07-10 14:31:38