பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘தெம்பிலி லஹிரு’ என்பவருடைய மித்தேனிய - ஜுலம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு நேற்று புதன்கிழமை (08) இரவு இனந்தெரியாத குழுவொன்று தீ வைத்துள்ளது.
இந்த தீவைப்புச் சம்பவம் இடம்பெற்ற வேளையில், வீட்டில் ‘தெம்பிலி லஹிரு’வின் தாய் மட்டுமே இருந்ததாகப் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அதிஷ்டவசமாக இந்தத் தீ விபத்தினால் அவருக்கு எந்தவித ஆபத்தோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் மித்தேனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM