நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இன்று புதன்கிழமை 68 கைதிகள் குருவிட்ட சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இவர்கள் சிறைச்சாலை பஸ்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து செல்லப்பட்ட நிலையில், இன்றைய தினம் சிறைச்சாலைக்கு அண்மித்ததாக வீதி ஓரத்தில் கைதிகளின் உறவினர்கள் திரண்டிருந்தனர்.
இடமாற்றம் செய்யப்பட்டவர்களுடைய பெயர் பட்டியலை பொலிசார் உறவினர்களுக்கு தெரிவித்தனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அருகில் எவரும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM