நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் திரு வீர் ஆகிய இருவரும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஓ! சுகுமாரி ' திரைப்படத்தில் இடம்பெற்ற ' ஓ ஒலிகளின் தாயே' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் 'ஓ! சுகுமாரி! திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் 'ஒலி தரும் விண்மீனே மீனே.. ஒழுகிய புன்னகை ஒலி நீயே.. நீ விண்வெளி தாண்டி பறந்து செல்வது எங்கே.. 'எனத் தொடங்கும் புதிய பாடலும் பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் முருகன் மந்திரம் எழுத பின்னணி பாடகி கீது நிர்மலா பாடியிருக்கிறார். பாடல் வரிகளும் ... மெட்டும்... குரலும்... ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கங்கா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் பாரத் தர்ஷன் இயக்க பாரத் மஞ்சி ராஜு இசையமைத்திருக்கிறார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM