உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை புரவலர் ஹாஷிம் உமர் இல்லத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சர்வதேச தலைவர் முனைவர் ரஷ்மி ரூமி, துணை செயலாளர் மீரான் ஜி மற்றும் உலகத்தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தில் இலங்கைக்கான பிரதம ஆலோசக சபை தலைவர் புரவலர் ஹாஷிம் உமர் ஆகியோர் இணைந்து இந்த நியமனங்களை வழங்கி வைத்ததையும், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரத் ரத்னா விருது பெற்ற டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் விருதினை உலக தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கலைக்கூடத்தின் சார்பில் புரவலர் ஹாஷிம் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதும், நிகழ்வில் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.



(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM