குருந்தூர்மலை தாராலிங்கம் மீட்கப்படுவது எப்போது?
05 Jul, 2026 | 03:47 PM
இலங்கைத்தீவில் அமைந்துள்ள பூர்வீகச் சிவாலயங்களில் ஒன்றாக குருந்தூர் மலையில் அமைந்திருந்த சிவாலயம் விளங்குகிறது. சிவாலயங்களில் மிக அரிதாகக் காணப்படும் - தாராலிங்கம் எனப்படும் எட்டுக் கோணங்களைக் கொண்டிருக்கும் சிவலிங்கம் இவ்வாலயத்தில் அகழ்வாய்வுகள் தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டபொழுது வெளிக்கொண்டு வரப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில், தண்ணீர் ஊற்று, குமுழமுனைக் கிராமங்களிற்கு அண்மித்துக் காணப்படும் குருந்துமலைச் சிவாலயம், வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இம் மாநிலத்து மக்களால் பராமரித்துப் பேணப்பட்டு, சிவாகமநெறிப்படி வழிபாடு நடத்தப்பட்டு வந்துள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM